ஒரு தடவை
மன்னன் ஷாஜஹானுக்கு
காணிக்கை கொண்டு
வந்த குழுவில்
ஓர் அழகிய
இளம் பெண்
இருந்தாள். அவள்
அப்படியே ஜொலித்தாள்.
அவள் அணிந்திருந்த
வைரமணிகள் கூட
ஷாஜஹானைக்
கவர்ந்தன.
மன்னரின் பொழுதுபோக்கு நவரத்தினங்களை எடை போட்டு ஆய்வது. அவள் கொண்டுவந்த காணிக்கையோ வைரமணிகள்.
அவை தன் கருவூலத்திலில்லாத வேலைப்பாடமைந்த, பட்டை தீட்டிய வைரமணிகள் ஆகும். அரசர் மற்றவர்களை விரைவாக அனுப்பி விட்டு அவளிடம் தனியாகப் பேசி காணிக்கையை ஆசையுடன் பெற்று வழியனுப்பினார்.
சிறிது நேரத்தில் வைரங்களை எறும்புகள் மொய்த்திருந்தன. எல்லாம் இனிப்புகள். தான் ஏமாந்ததை ஷாஜஹான் உணர்ந்தாலும் அந்தப் பெண்ணின் குறும்புத்தனத்தையும் வேலைத் திறனையும் மெச்சி அவள் மேல் காதல்
கொண்டார்.
அந்த அழகிதான் மும்தாஜ் ;)
கவர்ந்தன.
மன்னரின் பொழுதுபோக்கு நவரத்தினங்களை எடை போட்டு ஆய்வது. அவள் கொண்டுவந்த காணிக்கையோ வைரமணிகள்.
அவை தன் கருவூலத்திலில்லாத வேலைப்பாடமைந்த, பட்டை தீட்டிய வைரமணிகள் ஆகும். அரசர் மற்றவர்களை விரைவாக அனுப்பி விட்டு அவளிடம் தனியாகப் பேசி காணிக்கையை ஆசையுடன் பெற்று வழியனுப்பினார்.
சிறிது நேரத்தில் வைரங்களை எறும்புகள் மொய்த்திருந்தன. எல்லாம் இனிப்புகள். தான் ஏமாந்ததை ஷாஜஹான் உணர்ந்தாலும் அந்தப் பெண்ணின் குறும்புத்தனத்தையும் வேலைத் திறனையும் மெச்சி அவள் மேல் காதல்
கொண்டார்.
அந்த அழகிதான் மும்தாஜ் ;)
No comments:
Post a Comment