Saturday, 21 July 2012

"முதுமை"


 



"கட்டியவனோ" காலமாகிவிட்டான் !
"
பெற்றவனோ" கைகளுவிட்டான் !
இருக்கின்ற காலங்கள் எதுவரையோ ?
அது வரையும் "உழைத்தே" உண்ணுவேன் !
"
முதுமை" என் சுருக்கங்களுக்கு மட்டுமே !
எனக்கில்லை!
வாழும்வரை தன்னம்பிக்கையோடு!-

No comments:

Post a Comment