"கட்டியவனோ"
காலமாகிவிட்டான் !
"பெற்றவனோ" கைகளுவிட்டான் !
இருக்கின்ற காலங்கள் எதுவரையோ ?
அது வரையும் "உழைத்தே" உண்ணுவேன் !
"முதுமை" என் சுருக்கங்களுக்கு மட்டுமே !
எனக்கில்லை!
வாழும்வரை தன்னம்பிக்கையோடு!-
"பெற்றவனோ" கைகளுவிட்டான் !
இருக்கின்ற காலங்கள் எதுவரையோ ?
அது வரையும் "உழைத்தே" உண்ணுவேன் !
"முதுமை" என் சுருக்கங்களுக்கு மட்டுமே !
எனக்கில்லை!
வாழும்வரை தன்னம்பிக்கையோடு!-
No comments:
Post a Comment