Saturday, 21 July 2012

சங்கிலி


 

இரும்பில் வெல்டிங் செய்தது அல்ல,ஒட்டு இல்லாமல்,ஒரே கல்லாலான சங்கிலி ! ஆயிரம் வருடங்களுக்கு முன் எப்படி செய்திருப்பார்கள் ?? கற்பனை செய்யவே கடினமாக உள்ளது !!!! செய்யும் போது ஒன்று உடைந்திருந்தாலும் அவ்வளவும் வீண். இது போன்று ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு வடிவங்களில்,ஆயிரம் கால் மண்டபத்தை அழகு படுத்திக்கொண்டிருக்கின்றன இந்த சங்கிலிகள்.

இடம் : காஞ்சிபுரம்

No comments:

Post a Comment