இரும்பில் வெல்டிங்
செய்தது அல்ல,ஒட்டு
இல்லாமல்,ஒரே
கல்லாலான சங்கிலி
! ஆயிரம் வருடங்களுக்கு
முன் எப்படி
செய்திருப்பார்கள் ?? கற்பனை
செய்யவே கடினமாக
உள்ளது !!!! செய்யும்
போது ஒன்று
உடைந்திருந்தாலும் அவ்வளவும்
வீண். இது
போன்று ஒவ்வொரு
மூலையிலும் ஒவ்வொரு
வடிவங்களில்,ஆயிரம்
கால் மண்டபத்தை
அழகு படுத்திக்கொண்டிருக்கின்றன
இந்த சங்கிலிகள்.
இடம் : காஞ்சிபுரம்
இடம் : காஞ்சிபுரம்
No comments:
Post a Comment